இந்தியச்செய்திகள்
சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு இன்று (புதன்கிழமை) விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையில் சரத்குமாருக்கு மேலும் படிக்க...
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை
பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) காலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் மேலும் படிக்க...
1,03,202 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன..
தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டுக்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 282 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அதில் 1 லட்சத்து 3 மேலும் படிக்க...
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அறிவிப்பு!
புதுச்சேரியில் எதிர்வரும் ஆறாம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.இதன்படி, எதிர்வரும் ஆறாம் திகதிக்கு மேலும் படிக்க...
கனிமொழிக்கு கொரோனா வைரஸ் தொற்று!
தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், அவர் வீட்டில் மேலும் படிக்க...
தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே – பழனிசாமி
கடந்த 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் படிக்க...
400 கிலோ வெள்ளியை திருட ப்ளாட் வாங்கி சுரங்கப்பாதை தோண்டிய கொள்ளையர்கள்; அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் வைசாலி நகரில் டாக்டர் சுனித் சோனி என்பவரது பங்களா உள்ளது.இவர் கடந்த நாட்களுக்கு முன்பு (24.02.2021) காவல்நிலையத்தில் ஒரு புகார் மேலும் படிக்க...
காதலன் எடுத்த விபரீத முடிவால் காதலி செய்த அதிர்ச்சி செயல்.. கதறிய குடும்பத்தினர்கள்; சோக சம்பவம்
ஆந்திர மாநிலம் அருகே உள்ள சித்தூரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் சுஜாதா.இவர் அதே ஊரில் வசிக்கும் அவரது உறவினரான சிலம்பரசன் என்பவரை காதலித்து வந்ததாக மேலும் படிக்க...
கோடைகாலம் வருவதால் நீரை சேமியுங்கள் – மோடி அறிவுரை
கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் நீரை சேமிப்பது குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.வானொலி வாயிலாக பிரதமர் மோடி மேலும் படிக்க...
துணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு!
தமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1300 துணை இராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற மேலும் படிக்க...